கன்னம் செவந்தது
கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு…
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு…
மோகம் அதிகம் உன் மேலே எனக்கு…
ஆசை இருக்கா என் மேலே உனக்கு…
கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு…
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு…
மோகம் அதிகம் உன் மேலே எனக்கு…
ஆசை இருக்கா என் மேலே உனக்கு…
பூ முடிக்கனும் உன் தலையிலே…
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…
இன்பம் சேரும் உந்தன் அழகிலே…
மயக்கம் தரும் உந்தன் சிரிப்பிலே…
நடு ராத்திரிசாமத்திலே…
என் ராசா நீ விழிக்கையிலே…
நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கையிலே…
உங்க அப்பனுக்கும்… ப்பே ப்பே…
உங்க பாட்டனுக்கும்… ப்பே ப்பே…
காவலுக்கும் வந்தவனே… ப்பே ப்பே…
உன் காதில் ஒரு பூ முடிப்போம்… ப்பே ப்பே…
வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து…
பறக்க வேண்டும் தும்பிகளே…
வருங்கால மன்னர்களே Read More »
ராஜா சின்ன ரோஜாவோடு…
காட்டுப்பக்கம் வந்தானாம்…
கூட ஒரு ரோஜாக்கூட்டம்…
கூட்டிக்கிட்டு போனானாம்…
பூ… பூப்போல் மனசிருக்கு…
பால்… பால் போல் சிரிப்பிருக்கு…
தேன்… தேன் போல் குணமிருக்கு…
வான்… வான் போல் வளமிருக்கு…
காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…
விடியல் காணும் உலகம் யாவும்…
இரவின் ஆடை களையும் வேளை…
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்…
வான் மேகம் அது பூத்தூவும்…
பூங்காற்று உனை தாலாட்டும்…
இரவினில் வரும் இளைய முகம்…
முகம் அது தரும் புதிய சுகம்…
சுகங்களில் இது இனிய சுரம்…
சுரங்களில் வரும் சரிகமபதநி…