ஒரு தாமரை மொட்டு
ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னம்மா…
அம்மானே சும்மாதான்…
அம்மானே சும்மாதான்…
நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…
ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும்…
பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ…
ரமலான் புனித ரமலான்…
ரமலான் புனித ரமலான்…
இதயமெல்லாம் கனிந்து பணிந்து…
இறையுனர்வில் சிறந்த மாதம்…
ரமலான் புனித ரமலான்…
ரமலான் புனித ரமலான்…
ரமலான் புனித ரமலான் Read More »
ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…
ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…
ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே…
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…
சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ…
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…
மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…