சித்திரமே
சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ…
நெஞ்சிலே துணிவிருந்தால் (1981) – Nenjile Thunivirunthal (1981)
சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ…