ஓடி ஓடி உழைக்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்…
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்…
ஆடி பாடி நடக்கணும்…
அன்பை நாளும் வளர்க்கணும்…
ஓடி ஓடி உழைக்கணும் Read More »
ஓடி ஓடி உழைக்கணும்…
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்…
ஆடி பாடி நடக்கணும்…
அன்பை நாளும் வளர்க்கணும்…
ஓடி ஓடி உழைக்கணும் Read More »
கடவுள் ஏன் கல்லானார்…
மனம் கல்லாய் போன மனிதர்களாலே…
கடவுள் ஏன் கல்லானார்…
மனம் கல்லாய் போன மனிதர்களாலே…
கடவுள் ஏன் கல்லானார் Read More »
மயக்கமென்ன…
இந்த மௌனம் என்ன…
மணி மாளிகைதான் கண்ணே…
தயக்கமென்ன…
இந்த சலனமென்ன…
அன்பு காணிக்கைதான் கண்ணே…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் Read More »
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன… ஸ்வாமி…
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
மறைந்திருந்து பார்க்கும் Read More »
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா…
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா…
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு Read More »
நலந்தானா நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…
நலம் பெற வேண்டும் நீயென்று…
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு…
சிட்டுப் போலப் பெண்ணிருந்தா…
வட்டமிட்டு சுத்தி சுத்தி…
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா…
தாலி கட்டுமுன்னே…
கை மேல படலாமா…
மாமா மாமா மாமா…
சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…
சித்தாடை கட்டிகிட்டு Read More »