கே.வி. மகாதேவன்

மன்னவன் வந்தானடி

மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி…

மன்னவன் வந்தானடி Read More »

சித்தமெல்லாம் எனக்கு

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…

சித்தமெல்லாம் எனக்கு Read More »

நானாட்சி செய்து வரும்

நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே…
மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு…
நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே…
மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு…

நானாட்சி செய்து வரும் Read More »

திருப்பரங்குன்றத்தில்

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

திருப்பரங்குன்றத்தில் Read More »

கல்வியா செல்வமா

கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா…
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…

கல்வியா செல்வமா Read More »

அகரமுதல

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி…
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி…
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே…
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே…

அகரமுதல Read More »

Scroll to Top