கே.வி. மகாதேவன்

கல்வியா செல்வமா

கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா…
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…

கல்வியா செல்வமா Read More »

அகரமுதல

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி…
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி…
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே…
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே…

அகரமுதல Read More »

சொல்லடி அபிராமி

சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…

சொல்லடி அபிராமி Read More »

ஆயி மகமாயி

ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்…
நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையால்…
சமயபுரத்தாலே சாம்பிராணி வாசகியே…
சமயபுரத்தை விட்டு சடுதியிலே வாருமம்மா…

ஆயி மகமாயி Read More »

Scroll to Top