கல்வியா செல்வமா
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா…
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா…
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி…
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி…
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே…
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே…
தெய்வம் இருப்பது எங்கே…
அது இங்கே வேர் எங்கே…
தெய்வம் இருப்பது எங்கே…
அது இங்கே வேர் எங்கே…
தெய்வம் இருப்பது எங்கே Read More »
கோமாதா எங்கள் குலமாதா…
கோமாதா எங்கள் குலமாதா…
குலமாதர் நாளும் காக்கும் குணமாதா…
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா…
வண்ண கோமாதா…
ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…
சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…
ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்…
நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையால்…
சமயபுரத்தாலே சாம்பிராணி வாசகியே…
சமயபுரத்தை விட்டு சடுதியிலே வாருமம்மா…
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…
நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை…
ஞான பழத்தை பிழிந்து ரசம் அன்றினோடு…
நான் உண்ணவும் கொடுத்த…
முருகா நீ பிராணவ ஞான பழத்தை பிழிந்து…
ரசம் அன்றினோடு நான் உண்ணவும்…