பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.ஆர். மகாலிங்கம் | கே.வி. மகாதேவன் | திருவிளையாடல் |
Isai Tamizh Nee Seitha Song Lyrics in Tamil
ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…
நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை…
இறைவா… ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…
ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…
நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை…
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…
நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை…
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…
—BGM—
ஆண் : வசை வருமே பாண்டி நாட்டினிலே…
இறைவா… ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…
ஆண் : வசை வருமே பாண்டி நாட்டினிலே…
குழலி மணவாளனே உனது வீட்டினிலே…
—BGM—
ஆண் : வசை வருமே பாண்டி நாட்டினிலே…
குழலி மணவாளனே உனது வீட்டினிலே…
ஆண் : உயிர் மயக்கம் நாத பாட்டினிலே…
உயிர் மயக்கம் நாத பாட்டினிலே…
வெற்றி ஒருவனுக்கோ… ஓஓ…
மதுரை தமிழனுக்கோ… ஓஓ…
வெற்றி ஒருவனுக்கோ… ஓஓ…
மதுரை தமிழனுக்கோ… ஓஓ…
ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…
—BGM—
ஆண் : சிவ லிங்கம் சாக்ஷி சொன்ன கதையும் பொய்யோ…
மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ…
சிவ லிங்கம் சாக்ஷி சொன்ன கதையும் பொய்யோ…
மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ…
ஆண் : பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை…
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை…
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன…
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன…
ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை…
—BGM—
ஆண் : தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ…
அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ…
—BGM—
ஆண் : வேருக்கு நீர் ஊற்றி விளைக்கின்ற தலைவா…
உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை…
உனக்கின்றி எனக்கில்லை… உனக்கின்றி எனக்கில்லை…
Notes : Isai Tamizh Nee Seitha Song Lyrics in Tamil. This Song from Thiruvilayadal (1965). Song Lyrics penned by Kannadasan. இசை தமிழ் பாடல் வரிகள்.