பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம். சௌந்தரராஜன் | கே.வி. மகாதேவன் | திருவிளையாடல் |
Paattum Naane Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே…
—BGM—
ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே…
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே…
பாட்டும் நானே பாவமும் நானே…
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே…
ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே… ஏஏ…
—BGM—
ஆண் : கூத்தும் இசையும் கூத்தின் முறையும்…
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ…
கூத்தும் இசையும் கூத்தின் முறையும்…
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ…
ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே…
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே…
பாட்டும் நானே பாவமும் நானே…
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே…
ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே… ஏஏ…
—BGM—
ஆண் : அசையும் பொருளில் இசையும் நானே…
அசையும் பொருளில் இசையும் நானே…
ஆடும் கலையின் நாயகன் நானே…
ஆண் : அசையும் பொருளில் இசையும் நானே…
ஆடும் கலையின் நாயகன் நானே…
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே…
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே…
என் இசை நின்றால் அடங்கும் உலகே… ஏஏ…
ஆண் : நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே…
—BGM—
ஆண் : நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே…
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா…
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே…
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா…
ஆண் : ஆலவாயனொடு ஆடவந்ததொரு…
பாடும்வாயை இனி மூடவந்ததொரு…
ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே…
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே…
பாட்டும் நானே பாவமும் நானே… ஏஏ…
—BGM—
ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே… ஏஏ…
Notes : Paattum Naane Song Lyrics in Tamil. This Song from Thiruvilayadal (1965). Song Lyrics penned by Kannadasan. பாட்டும் நானே பாடல் வரிகள்.