பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | கே.ஜே.யேசுதாஸ் & கே.எஸ். சித்ரா | கங்கை அமரன் | நாளெல்லாம் பௌர்ணமி |
Neethana Nesamthana Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீதானா நெசந்தானா…
நிக்க வச்சி நிக்க வச்சி பாக்குறேன்…
பெண் : ஆத்தாடி மடிதேடி…
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறேன்…
ஆண் : எனக்கென்ன ஆகுது எதமாக நோகுது…
தொண்டைக்குழி தண்ணி வத்திப் போகுது…
பெண் : நீதானா நெசந்தானா…
நிக்க வச்சி நிக்க வச்சி பாக்குறேன்…
ஆண் : ஆத்தாடி மடிதேடி…
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறேன்…
—BGM—
பெண் : கூட்டாஞ்சோறு நீ போட…
கும்மிப் பாட்டு நான் பாட…
சொல்லாம கிள்ளாத வக்கீல் இல்ல வாதாட…
ஆண் : வெக்கம் வந்து போராட…
என்ன சொல்லி நான் பாட…
சொந்தந்தான் மாறாது ஊத்துத் தண்ணி ஆத்தோட…
பெண் : மோகத்தத் தூண்டாதீங்க..
முந்தானை தாண்டாதீங்க…
ஆண் : வாங்க அதை வாங்க…
எம்மடி மேலே உக்காருங்க… ஹும்…
பெண் : நீதானா நெசந்தானா…
நிக்க வச்சி நிக்க வச்சி பாக்குறேன்…
ஆண் : அடி ஆத்தாடி மடிதேடி…
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறேன்…
—BGM—
ஆண் : ஒன்னப் பார்த்து நாளாச்சு…
புத்தி மாறி போயாச்சு…
ஏ… பொண்ணே ஓம் பெண்மை…
யாரக் கேட்டு ஆளாச்சு…
பெண் : எப்பப்பாரு வீண் பேச்சு…
இந்த மேனி நூலாச்சு…
தை மாசம் வந்தாச்சு…
தங்கத்தாலி என்னாச்சு…
ஆண் : சொந்தத்த விட்டுப்புட்டு…
வா புள்ளே வாக்கப்பட்டு…
பெண் : வேணாம் வேணாம்…
மீறாதே வெக்கங்கெட்டு…
ஆண் : நீதானா நெசந்தானா…
நிக்க வச்சி நிக்க வச்சி பாக்குறேன்…
பெண் : ஆத்தாடி மடிதேடி…
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறேன்…
ஆண் : எனக்கென்ன ஆகுது எதமாக நோகுது…
தொண்டைக்குழி தண்ணி வத்திப் போகுது…
பெண் : நீதானா நெசந்தானா…
நிக்க வச்சி நிக்க வச்சி பாக்குறேன்…
ஆண் : ஆத்தாடி மடிதேடி…
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறேன்…
Notes : Neethana Nesamthana Song Lyrics in Tamil. This Song from Nalellam Pournami (1986). Song Lyrics penned by Gangai Amaran. நீதானா நெசந்தானா பாடல் வரிகள்.