பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | கே.ஜே.யேசுதாஸ் | கங்கை அமரன் | நாளெல்லாம் பௌர்ணமி |
Poongathe Poongathe Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூங்காத்தே பூங்காத்தே…
போனவள பூங்குயில பாத்தியா…
—BGM—
ஆண் : தாங்கமா தவிச்சேனே…
சின்னவள என்னிடத்தில் சேத்தியா…
கண்ணால பாத்தது கனவாக தோனுது…
கண்ணுக்குள்ளா கண்ணீர் வத்தி போனது…
ஆண் : பூங்காத்தே பூங்காத்தே…
போனவள பூங்குயில பாத்தியா…
தாங்காம தவிச்சேனே…
சின்னவள என்னிடத்தில் சேத்தியா…
—BGM—
ஆண் : பள்ளிகூடம் போனாலும் பாதையோரம் நான் பாப்பேன்…
கண்ணம்மா சௌக்கியமா யார பாத்து நான் கேப்பேன்…
பட்டம் போன நூளானே பாத்து சிரிக்க ஆளானேன்…
அம்மாடி ஒன்னால அம்மாவசை போலானேன்…
ஆண் : ஒருதரம் கண்ணிர்விட ஒடைஞ்சதே கம்மாகரை…
உன்ன என்னி அனலாச்சி ஆத்தாங்கரை…
ஆண் : பூங்காத்தே பூங்காத்தே…
போனவள பூங்குயில பாத்தியா…
தாங்காம தவிச்சேனே…
சின்னவள என்னிடத்தில் சேத்தியா…
—BGM—
ஆண் : அள்ளி தேர்த்த ஆளில்ல…
அழுது பார்த்தும் பாலில்ல…
ஒன்னநான் காங்கம நானும்கூட நானில்ல…
ஆண் : கட்டுமானம் ஏன்புள்ள…
காவள்தாண்டி வாபுள்ள…
என்னென்ன ஆனாலும் மச்சான்தாண்டி மாப்பிள்ள…
ஆண் : உன்மேல குத்தமில்ல…
உள்ளூரு சுத்தமில்ல…
பாவி நெஞ்சி துடிச்சாலும் சத்தமில்ல…
ஆண் : பூங்காத்தே பூங்காத்தே…
போனவளே பூங்குயில பாத்தியா…
தாங்கமா தவிச்சேனே…
சின்னவள என்னிடத்தில் சேத்தியா…
ஆண் : கண்ணால பாத்தது கனவாக தோனுது…
கண்ணுகுள்ள கண்ணிர் வத்தி போனது…
ஆண் : பூங்காத்தே பூங்காத்தே…
போனவள பூங்குயில பாத்தியா…
தாங்கமா தவிச்சேனே…
சின்னவள என்னிடத்தில் சேத்தியா…
Notes : Poongathe Poongathe Song Lyrics in Tamil. This Song from Nalellam Pournami (1986). Song Lyrics penned by Gangai Amaran. பூங்காத்தே பூங்காத்தே பாடல் வரிகள்.