பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
இளையராஜா | இளையராஜா | இளையராஜா | பணக்காரன் |
Maratha Vechavan Song Lyrics in Tamil
ஆண் : மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்…
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்…
ஆண் : ஏ… மனமே கலங்காதே…
வீணாக வருந்தாதே…
பாரங்கள் எல்லாமே…
படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்…
ஆண் : ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஆண் : மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்…
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்…
—BGM—
ஆண் : படைத்தவனின் துணையிருக்க…
அடுத்தவனின் துணை எதற்கு…
இதயத்திலே துணிவிருக்க…
வருத்தமிங்கே உனக்கெதற்கு…
ஆண் : படைத்தவனின் துணையிருக்க…
அடுத்தவனின் துணை எதற்கு…
இதயத்திலே துணிவிருக்க…
வருத்தமிங்கே உனக்கெதற்கு…
ஆண் : உன்னை நல்ல ஆளாக்க உத்தமனை போலாக்க…
எண்ணியவன் யாரென்று கண்டுக்கொள்ள யாருண்டு…
ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும்…
ஆண் : ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஆண் : மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்…
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்…
—BGM—
ஆண் : உதவியின்றி தவிப்பவர்க்கு உதவிடவே நீ படிப்பாய்…
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுதர நீ படிப்பாய்…
உதவியின்றி தவிப்பவர்க்கு உதவிடவே நீ படிப்பாய்…
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுதர நீ படிப்பாய்…
ஆண் : புத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பென்ன…
சக்தியுள்ள உனக்கெல்லாம் சத்தியத்தில் தவிப்பென்ன…
காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு…
ஆண் : ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஆண் : மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்…
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்…
ஆண் : ஏ மனமே கலங்காதே…
வீணாக வருந்தாதே…
பாரங்கள் எல்லாமே…
படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்…
ஆண் : ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
Notes : Maratha Vechavan Song Lyrics in Tamil. This Song from Pankkaran (1990). Song Lyrics penned by Ilaiyaraaja. மரத்த வச்சவன் பாடல் வரிகள்.