மரத்த வச்சவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாபணக்காரன்

Maratha Vechavan Song Lyrics in Tamil


ஆண் : மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்…
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்…

ஆண் : ஏ… மனமே கலங்காதே…
வீணாக வருந்தாதே…
பாரங்கள் எல்லாமே…
படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்…

ஆண் : ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…

ஆண் : மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்…
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்…

BGM

ஆண் : படைத்தவனின் துணையிருக்க…
அடுத்தவனின் துணை எதற்கு…
இதயத்திலே துணிவிருக்க…
வருத்தமிங்கே உனக்கெதற்கு…

ஆண் : படைத்தவனின் துணையிருக்க…
அடுத்தவனின் துணை எதற்கு…
இதயத்திலே துணிவிருக்க…
வருத்தமிங்கே உனக்கெதற்கு…

ஆண் : உன்னை நல்ல ஆளாக்க உத்தமனை போலாக்க…
எண்ணியவன் யாரென்று கண்டுக்கொள்ள யாருண்டு…
ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும்…

ஆண் : ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…

ஆண் : மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்…
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்…

BGM

ஆண் : உதவியின்றி தவிப்பவர்க்கு உதவிடவே நீ படிப்பாய்…
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுதர நீ படிப்பாய்…
உதவியின்றி தவிப்பவர்க்கு உதவிடவே நீ படிப்பாய்…
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுதர நீ படிப்பாய்…

ஆண் : புத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பென்ன…
சக்தியுள்ள உனக்கெல்லாம் சத்தியத்தில் தவிப்பென்ன…
காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு…

ஆண் : ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…

ஆண் : மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்…
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்…

ஆண் : ஏ மனமே கலங்காதே…
வீணாக வருந்தாதே…
பாரங்கள் எல்லாமே…
படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்…

ஆண் : ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…


Notes : Maratha Vechavan Song Lyrics in Tamil. This Song from Pankkaran (1990). Song Lyrics penned by Ilaiyaraaja. மரத்த வச்சவன் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top