பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | பி. சுசீலா | கே.வி. மகாதேவன் | ஆதி பராசக்தி |
Naan Atchi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே…
மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு…
நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே…
மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு…
பெண் : கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்…
விசாலாக்ஷி என்ற பெயர் வழக்கு…
கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்…
விசாலாக்ஷி என்ற பெயர் வழக்கு…
பெண் : கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்…
காமாக்ஷி என்ற பெயர் எனக்கு…
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்…
காமாக்ஷி என்ற பெயர் எனக்கு…
பெண் : கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும் மாரியம்மன்…
என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு…
கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும் மாரியம்மன்…
என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு…
—BGM—
பெண் : ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்…
அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும்…
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்…
அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும்…
பெண் : நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி…
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்…
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி…
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்…
—BGM—
Notes : Naan Atchi Song Lyrics in Tamil. This Song from Aathi Parasakthi (1971). Song Lyrics penned by Kannadasan. நானாட்சி செய்து வரும் பாடல் வரிகள்.