பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் | கே.வி. மகாதேவன் | திருமால் பெருமை |
Pachchai Maa Malaipol Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரர்றே…
ஆயர் தம் கொழுந்தே என்னும்…
ஆண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரர்றே…
ஆயர் தம் கொழுந்தே என்னும்…
ஆண் : இச்சுவை தவிர யான் போய்…
இந்திர லோகம் ஆளும்…
இச்சுவை தவிர யான் போய்…
இந்திர லோகம் ஆளும்…
அச்சுவை பெறினும் வேண்டேன்…
அரங்கமா நகர் உளானே…
ஆண் : ஊரிலேன் காணி இல்லை…
உறவு மற்று ஒருவர் இல்லை…
பாரில் நின் பாதம் மூலம்…
பற்றிலேன் பரம மூர்த்தி…
ஆண் : ஊரிலேன் காணி இல்லை…
உறவு மற்று ஒருவர் இல்லை…
பாரில் நின் பாதம் மூலம்…
பற்றிலேன் பரம மூர்த்தி…
ஆண் : காரொளி வண்ணனே…
கண்ணனே கதறுகின்றேன்…
காரொளி வண்ணனே…
கண்ணனே கதறுகின்றேன்…
ஆண் : ஆருளர் கலைஞன் அம்மா…
அரங்கமா நகர் உளானே…
Notes : Pachchai Maa Malaipol Song Lyrics in Tamil. This Song from Thirumal Perumai (1968). Song Lyrics penned by Kannadasan. பச்சை மாமலைபோல் பாடல் வரிகள்.