பச்சை மாமலைபோல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்திருமால் பெருமை

Pachchai Maa Malaipol Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரர்றே…
ஆயர் தம் கொழுந்தே என்னும்…

ஆண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரர்றே…
ஆயர் தம் கொழுந்தே என்னும்…

ஆண் : இச்சுவை தவிர யான் போய்…
இந்திர லோகம் ஆளும்…
இச்சுவை தவிர யான் போய்…
இந்திர லோகம் ஆளும்…
அச்சுவை பெறினும் வேண்டேன்…
அரங்கமா நகர் உளானே…

ஆண் : ஊரிலேன் காணி இல்லை…
உறவு மற்று ஒருவர் இல்லை…
பாரில் நின் பாதம் மூலம்…
பற்றிலேன் பரம மூர்த்தி…

ஆண் : ஊரிலேன் காணி இல்லை…
உறவு மற்று ஒருவர் இல்லை…
பாரில் நின் பாதம் மூலம்…
பற்றிலேன் பரம மூர்த்தி…

ஆண் : காரொளி வண்ணனே…
கண்ணனே கதறுகின்றேன்…
காரொளி வண்ணனே…
கண்ணனே கதறுகின்றேன்…

ஆண் : ஆருளர் கலைஞன் அம்மா…
அரங்கமா நகர் உளானே…


Notes : Pachchai Maa Malaipol Song Lyrics in Tamil. This Song from Thirumal Perumai (1968). Song Lyrics penned by Kannadasan. பச்சை மாமலைபோல் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top