நாடோடி நண்பா
நாடோடி மன்னா போகாதே…
நீரின்றி மீனும் வாழாதே…
விழியன் ஈரம் உனதன்பை கூறும்…
இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…
நாடோடி மன்னா போகாதே…
நீரின்றி மீனும் வாழாதே…
விழியன் ஈரம் உனதன்பை கூறும்…
இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…
ஜில்லா முழுக்க நல்லா தெரியும்…
மனச கிள்ளாதே…
எல்லா மனசும் பொல்லா மனசு…
வெளியே சொல்லாதே…
முத்தமிழே முத்தமிழே…
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன…
முத்தத் தமிழ் வித்தகியே…
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன…
முத்தமிழே முத்தமிழே Read More »
அம்மாடி இதுதான் காதலா…
அட ராமா இது என்ன வேதமோ…
நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…
அம்மாடி இதுதான் காதலா Read More »
கண்ணே என் கண்மணியே…
என் கையில் வந்த பூந்தோட்டமே…
பொண்ணே என் பொன் மணியே…
தெனம் பொங்கி வரும் நீரோட்டமே…
கண்ணே என் கண்மணியே Read More »
ஐம்பது கிலோ தங்கம்டா என் தங்கச்சி…
நூறு ஜென்ம பந்தம்டா என் இராசாத்தி…
சென்னையில என்னைப்போல பணக்காரன் யாரும்மில்ல…
குணத்துல கோடீஸ்வரி என் கூடப்பொறந்ததால…
ஐம்பது கிலோ தங்கம்டா Read More »
வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்…
நீயும் போட்டுக்கோ…
உதட்டில் செகப்பு பத்தலயின்னா…
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ…
வாடி வெத்தல பாக்கு Read More »
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது…
மாயங்கள் காட்டுது… ஹோய் ஹோய்…
அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது…
ஜோடியை கூடுது… ஹோய் ஹோய்…
வலை விரிக்கிறேன்…
வலை விரிக்கிறேன் வள்ளியம்மா…
நான் விரிச்ச வலையில்…
சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா…
வந்தாளப்பா வந்தாளப்பா…
வந்து ஜன்னலில நின்னாலப்பா…
சொன்னாலப்பா சொன்னாலப்பா…
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா…
வந்தாளப்பா வந்தாளப்பா Read More »