நிமிர்ந்து நில்
நிமிர்ந்து நில் துணிந்து செல்…
தொடங்குது உன் யுகம்…
நினைத்ததை நடத்திடு…
நினைப்புதான் உன் பலம்…
கங்கை அமரன்
நிமிர்ந்து நில் துணிந்து செல்…
தொடங்குது உன் யுகம்…
நினைத்ததை நடத்திடு…
நினைப்புதான் உன் பலம்…
விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…
விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…
விளக்கேத்து விளக்கேத்து Read More »
கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…
கொட்டுக்களி கொட்டு நாயனம் Read More »
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு…
அட மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு…
மாமா உன் பொண்ண கொடு Read More »
உன் மனசுல பாட்டுதான் இருக்குது…
என் மனசத கேட்டுதான் தவிக்குது…
அதில் என்ன வச்சு பாட மாட்டியா…
நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா…
அடி படகோட்டும் பட்டம்மா…
பாட்டொண்ணு கட்டம்மா…
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா…
மொரட்டாளு முத்தையா…
வெறும் வாய பொத்தையா…
படபடவென கதகத என கதைக்கிறியா…
அடி படகோட்டும் பட்டம்மா Read More »
இளம் வயசு பொண்ண…
வசியம் பண்ணும் வளவிக்காரன்…
நல்ல மனச தொட்டு…
மயங்க வச்சி வளைக்கபோறேன்…
வா வா மஞ்சள் மலரே…
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே…
வா வா மஞ்சள் மலரே…
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே…
காதல் என்றால் அத்தனையும் கனவு…
கண் மூடியே வாழ்கின்ற உறவு…
பெண்கள் என்றால் ஆணை கொள்ளும் நோய்யானதே…