பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ரா | இளையராஜா | சின்னவர் |
Kottu Kili Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…
தொட்டுக் குலவிட வா பெண்ணே…
முத்துத் திரவியமே…
பெண் : வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு…
தாளம் போட…
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும்…
நாளும் கூட…
ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…
பெண் : தொட்டுக் குலவிட வா அன்பே…
முத்துத் திரவியமே…
—BGM—
பெண் : சின்னவரும் பார்க்கும் போது…
தேகம் மோகம் கேக்குது…
மன்னவரும் கூடும் போது மயக்கமாகுது…
ஆண் : கண்ணிரண்டும் ஜாலம் பேசி…
காதல் போதை ஏத்துது…
பொண்ணு இட்ட தூண்டில்…
என்னை போட்டு இழுக்குது…
பெண் : கோடி ஆசை கூடிக் கூடி…
கோலம் போடுது…
கோலம் போட்டு பாடிப் பாடி…
தாளம் போடுது…
பெண் : ராஜராஜனும் கை கோர்த்த ராணியாகனும்…
ஆண் : காதல் சாகரம் அதில் இன்பத் தோணி போகணும்…
பெண் : ஏழு லோகம் மாலை போட வாழ்ந்து பார்க்கணும்…
ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…
தொட்டுக் குலவிட வா பெண்ணே…
முத்துத் திரவியமே…
பெண் : வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு…
தாளம் போட…
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும்…
நாளும் கூட…
ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…
பெண் : தொட்டுக் குலவிட வா அன்பே…
முத்துத் திரவியமே…
—BGM—
ஆண் : முத்துமணி மாலை போல…
மோதிப் பார்க்க ஆசைதான்…
வெட்கம் இனி ஓட வேணும் விலகித் தூரம்தான்…
பெண் : பொட்டு வைத்து பூவைச் சூடி…
பார்த்து ஏங்கும் பாவைதான்…
தொட்டணைத்து தூக்கும் போது தீரும் பாரம்தான்…
ஆண் : காத்து வாக்கில் பூத்த வாசம்…
கன்னி வாசம்தான்…
பெண் : நேத்து பூத்த பூவின் மீது…
என்ன பாசம்தான்…
ஆண் : மூட மூடவே என்னோட மோகம் ஏறுது…
பெண் : பாடப் பாடவே என்னோட பாட்டும் சேருது…
ஆண் : தேடத் தேட கோடிக் கோடி சேதி தெரியுது…
பெண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…
தொட்டுக் குலவிட வா அன்பே…
முத்துத் திரவியமே…
ஆண் : வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு…
தாளம் போட…
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும்…
நாளும் கூட…
பெண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்…
கேக்குது வாட்டுது…
கட்டிக் கலந்திட வா கண்ணே…
பட்டுக் களஞ்சியமே…
ஆண் : தொட்டுக் குலவிட வா பெண்ணே…
முத்துத் திரவியமே…
Notes : Kottu Kili Song Lyrics in Tamil. This Song from Chinnavar (1992). Song Lyrics penned by Gangai Amaran. கொட்டுக்களி கொட்டு நாயனம் பாடல் வரிகள்.