பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
இளையராஜா | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | ராஜாதி ராஜா |
Adi Aathukkula Song Lyrics in Tamil
ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம்…
அந்தியில பூத்த மரம் மொத்த மரம்…
எத்தனனு கூறு கூறு…
ஆண் : நேத்து இருந்து தொங்குதடி…
குருவி எல்லாம் தாங்குதடி…
மரத்து மேல தூக்குனான் கூடு கூடு…
ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம்…
அந்தியில பூத்த மரம் மொத்த மரம்…
எத்தனனு கூறு கூறு…
ஆண் : நேத்து இருந்து தொங்குதடி…
குருவி எல்லாம் தாங்குதடி…
மரத்து மேல தூக்குனான் கூடு கூடு…
ஆண் : ஆண் சிட்டுக்கு ஜோடி ஒன்னு…
சேர்ந்தது பொண்ணு…
ரெண்டு சிட்டும்தான் சேர்ந்து…
கூடு கட்டுச்சு கண்ணு…
ஆண் : ஆண் சிட்டுக்கு ஜோடி ஒன்னு…
சேர்ந்தது பொண்ணு…
ரெண்டு சிட்டும்தான் சேர்ந்து…
கூடு கட்டுச்சு கண்ணு…
ஆண் : கூட்டுக்குள்ள பாரு…
அங்கு குருவி எத்தன கூறு…
கூட்டுக்குள்ள பாரு…
அங்கு குருவி எத்தன கூறு…
—BGM—
ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம்…
அந்தியில பூத்த மரம் மொத்த மரம்…
எத்தனனு கூறு கூறு…
ஆண் : நேத்து இருந்து தொங்குதடி…
குருவி எல்லாம் தாங்குதடி…
மரத்து மேல தூக்குனான் கூடு கூடு…
Notes : Adi Aathukkula Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Ilayaraja. அடி ஆத்துக்குள்ள பாடல் வரிகள்.