பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | கே.எஸ். சித்ரா & மனோ | இளையராஜா | பாண்டி நாட்டு தங்கம் |
Siru Kootula Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
ஆண் : ஒன்னா கலந்திருந்து…
உலகம் அத மறந்து…
பாடாதோ… ஹ்ம்ம் ம்ம்… ஹ்ம்ம் ம்ம்…
பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
—BGM—
பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
பெண் : பெண் குயிலதான் அது தேடுது…
தினம் சோ்ந்து பேச…
ஒன்னா கலந்திருந்து…
உலகம் அத மறந்து பாடாதோ…
பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
—BGM—
பெண் : பாடாமலே… ஆஆ ஆஆ ஆஆ…
பாடாமலே ஒரு புது ராகமா…
கூடாம சேராம ஒரு தாளமா…
பெண் : உள்ளந்தான் நல்லாருந்தா எல்லாம் கிட்ட வரும்…
ஊரெல்லாம் கைய தட்டி மாலை கொண்டு வரும்…
செல்லமா துள்ளி துள்ளி சேதி சொல்லி வரும்…
சேர்ந்துதான் வந்து புது சொந்தம் அள்ளி தரும்…
பெண் : என் நெஞ்சோட மேடை உள்ளது…
நீ அங்கே வந்தா நல்லது…
வா வா வா குயிலே…
பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
ஒன்னா கலந்திருந்து…
உலகம் அத மறந்து பாடாதோ…
பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
—BGM—
பெண் : பாட்டாலதான் பரலோகமே…
உன்னோட இடம் தேடி வரலாகுமே…
பாட்டாலதான் மனம் மாறுமே…
உன்னோட மனம் தேடி உறவாடுமே…
பெண் : இட்டுத்தான் ராகம் கட்டி பாட்டு பாடி வச்சா…
தொட்டுத்தான் உன்ன கட்ட சொர்க்கம் இங்க வரும்…
சம்மதம் தந்து பல சங்கதி சொல்லி வச்சா…
நிம்மதி எல்லாம் இந்த நெஞ்சில பொங்கி வரும்…
பெண் : இது தானாக வந்தது வந்தது…
தேனாக தந்தது தந்தது…
வா வா வா குயிலே…
பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
பெண் குயிலதான் அது தேடுது…
தினம் சோ்ந்து பேச…
பெண் : ஒன்னா கலந்திருந்து…
உலகம் அத மறந்து பாடாதோ…
பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு…
ஒரு நூறு ஆசை…
Notes : Siru Kootula Song Lyrics in Tamil. This Song from Paandi Nattu Thangam (1989). Song Lyrics penned by Gangai Amaran. சிறு கூட்டுல பாடல் வரிகள்.