இடை வழி
இடை வழி ஒரு மோதல் செய்…
இதழ் வழி ஒரு ஊதல் செய்…
இடைவெளி இன்றி காதல் செய்…
ஓ ஸ்நேகிதா…
கோவா
காதல் என்றால் அத்தனையும் கனவு…
கண் மூடியே வாழ்கின்ற உறவு…
பெண்கள் என்றால் ஆணை கொள்ளும் நோய்யானதே…
இதுவரை இல்லாத உணர்விது…
இதயத்தில் உண்டான கனவிது…
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ…