ரோர ஏத்து
ரோர ஏத்து ரோர ஏத்து…
ரோர ஏத்து ரோர ஏத்து…
மனசுல இருக்கும் அந்த வெறிய எறக்கு…
ஒரு படைய பெருக்கு…
வரும் தடய நொறுக்கு…
ரோர ஏத்து ரோர ஏத்து…
ரோர ஏத்து ரோர ஏத்து…
மனசுல இருக்கும் அந்த வெறிய எறக்கு…
ஒரு படைய பெருக்கு…
வரும் தடய நொறுக்கு…
வானம்தானே நம்ம பிலேகிரௌண்டு…
நம்பிக்கைதானே நம்ம ட்ரான்ஸ்போர்ட்டு…
நம்மால முடியுமுன்னு நெனச்சாதான் முடியும்…
எல்லாமே சந்தோசமா நடந்திடுமே…
உயிரிலே உயிரிலே புது நதி ஊறுதே…
உறவிலே உறவிலே புது கிளை தோன்றுதே…
இரவெனும் ஒரு நேரம் நீ வந்ததாலே…
பால் வண்ணம் கொண்ட நாள் போல மாற…
மழை மேகம் நீயடா…
உன் தேசம் நானடா…
மடி மேலே சேர்கிறாய் நீ தூறலா…
புல்லாங்குழல் நானடா…
புயல் போலவே நீயடா…
இசையே இசையாய் இசைவேனடா…
எப்போ வருமோ எங்க காலம்…
எப்போ வரும்…
எப்ப குறையும் எங்க பாரம்…
கரையும் பேதம்…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
ஆறடி இல்ல ஆத்திரம் இல்ல…
ஆயிரம் யானையின் ஆற்றலும் இல்ல…
தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…
டகால்டி டகால்டி டகால்டி டகால்டி…
இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி…
டகால்டி டகால்டி டகால்டி டகால்டி…
இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி…
டிங் டாங் உன்ன கட்டி வச்சி ஒதப்பேன்…
டிங் டாங் உன்ன எட்டி எட்டி மிதிப்பேன்…
டிங் டாங் உன் கையை கால முறிப்பேன்…
டிங் டாங் உன்ன சாவடிச்சி எறிப்பேன்…