கண்ணைப் பறிக்குற
கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…
சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…
கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…
சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…
செம்பருத்தி பூ சேலையகட்டி…
படிக்குது ஒரு பாட்டு…
இது பருவத்தோட கூத்து…
தென்றலும் வந்ததடி…
நல்ல சேதியும் சொன்னதடி…
சந்திர சூரியனும் வந்து சம்மதம் என்றதடி…
அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…
அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…
ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…
ரத்தத்தப் பங்கு வச்சு Read More »
சாந்து பொட்டும் சந்தன பொட்டும்…
தல தளக்குற சரிகை பட்டும்…
எம்மனசுல கொக்கி போடுது நாகரத்தினமே…
நடு சமத்துல உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…
சங்கம பெருநாளாம்… ஹோய்…
சங்கம பெருநாளாம் ஹோய்…
முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…
கல்யாண தேதி எப்போது…
கண்ணாலே நீ சொல்லு…
சொன்னாலே போதும் இப்போது…
பெண் மானே ஏங்குது…