அருண்மொழி

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூ சேலையகட்டி…
படிக்குது ஒரு பாட்டு…
இது பருவத்தோட கூத்து…
தென்றலும் வந்ததடி…
நல்ல சேதியும் சொன்னதடி…
சந்திர சூரியனும் வந்து சம்மதம் என்றதடி…

செம்பருத்தி பூ Read More »

அடிடா மேளத்த

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

அடிடா மேளத்த Read More »

ராஜா இல்லா ராணி

ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…

ராஜா இல்லா ராணி Read More »

ரத்தத்தப் பங்கு வச்சு

ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

ரத்தத்தப் பங்கு வச்சு Read More »

சாந்து பொட்டும்

சாந்து பொட்டும் சந்தன பொட்டும்…
தல தளக்குற சரிகை பட்டும்…
எம்மனசுல கொக்கி போடுது நாகரத்தினமே…
நடு சமத்துல உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…

சாந்து பொட்டும் Read More »

வந்தாள் வந்தாள்

வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…
சங்கம பெருநாளாம்… ஹோய்…
சங்கம பெருநாளாம் ஹோய்…

வந்தாள் வந்தாள் Read More »

முத்தம்மா

முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…
கல்யாண தேதி எப்போது…
கண்ணாலே நீ சொல்லு…
சொன்னாலே போதும் இப்போது…
பெண் மானே ஏங்குது…

முத்தம்மா Read More »

Scroll to Top