உலகம் உன்னை
உலகம் உன்னை கை கழுவினாலும்…
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்…
முடியும் வரை முட்டி மோதி பாரு…
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே…
உலகம் உன்னை கை கழுவினாலும்…
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்…
முடியும் வரை முட்டி மோதி பாரு…
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே…
நீ சிரிச்சா கொண்டாட்டம்…
நீ நடந்தா கொண்டாட்டம்…
நீ அழகா கண்ணடிச்சா கொண்டாட்டம் கொண்டாட்டம்…
நீ சிரிச்சா கொண்டாட்டம் Read More »
ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல்தான்…
உன் முதல் அடியை நீ வைத்திடடா…
தடை தடை தடை தடை இருப்பதை தாண்டிடதான்…
நீ காற்றினிலே பாயும் ஈட்டியாடா…
என் பேரு முல்லா…
நா பாட போறேன் நல்லா…
தப்பு ஏதும் செஞ்சிருந்தா மன்னிச்சிரு அல்லா…
எல்லாரையும் நல்லா…
சண்டைகளே இல்லா…
நல்ல மனுஷங்களா வாழ வைய்யு அல்லா…
நண்பனை பார்த்த தேதி மட்டும்…
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்…
என் உயிர் வாழும் காலம் எல்லாம்…
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்…
பன்னாரஸ் பட்டு கட்டி…
மல்லி பூ கொண்ட வச்சு…
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா…
மேரே பியா…
மேரே பியா பியா ஓ மேரே பியா…
மேரே பியா பியா ஓ…
மஞ்சநெத்தி மரத்துக்கட்ட…
மைய வச்சி மயக்கிப்புட்ட…
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட…
ரெண்டும் கலந்த செமகட்ட…
சில்லாக்ஸ் சில்லாக்ஸ்…
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்…
வாடி குட்டி லேடி…
உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன்…
நான்தான் ஜில்லா கேடி…
உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்…
ரத்தத்தின் ரத்தமே…
என் இனிய உடன் பிறப்பே…
சொந்தத்தின் சொந்தமே…
நான் இயங்கும் உயிர் துடிப்பே…
நெஞ்சோரத்தில்… என் நெஞ்சோரத்தில்…
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்… ஓஓ…
கடிகாரத்தில் துளிநொடி நேரத்தில்…
எந்தன் உயிரோடு கலந்துவிட்டாய்… ஓஓ…