உனக்காக வருவேன்
உனக்காக வருவேன்…
உயிா்கூட தருவேன்…
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்…
உனக்கு எதையும் நான் செய்வேன்…
பிச்சைக்காரன்
உனக்காக வருவேன்…
உயிா்கூட தருவேன்…
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்…
உனக்கு எதையும் நான் செய்வேன்…
நெஞ்சோரத்தில்… என் நெஞ்சோரத்தில்…
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்… ஓஓ…
கடிகாரத்தில் துளிநொடி நேரத்தில்…
எந்தன் உயிரோடு கலந்துவிட்டாய்… ஓஓ…
நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…
நூறு சாமிகள் இருந்தாலும் Read More »