| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| அண்ணாமலை | சித்தார்த் மகாதேவன் | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஈட்டி |
Oru Thuli Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல்தான்…
உன் முதல் அடியை நீ வைத்திடடா…
தடை தடை தடை தடை இருப்பதை தாண்டிடதான்…
நீ காற்றினிலே பாயும் ஈட்டியாடா…
ஆண் : கடிகாரம் முள்ளை போலே…
நிற்காமல் நீ ஓடு…
கால் தீண்டும் தூரம்தானே வெற்றி கொடு…
ஆண் : ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல்தான்…
உன் முதல் அடியை நீ வைத்திட டா…
—BGM—
ஆண் : குறி வச்சு அடி வெற்றி வரும்படி…
உன் முத்திரையை பாதி நீ ஓயாதே…
மண்ணை கீறி விதை மேலே வரும் வரை…
பூமிக்குள்ளே அது அஹீனம் போராடும்…
ஆண் : உழைத்திடும் வரை உன் வலித்திடும் உடல்…
வாங்கும் தங்க மெடல் நீ கலங்காதே…
ஆண் : உனக்கொரு எல்லை…
உலகத்தில் எல்லை…
கடவுளின் பிள்ளை இங்கு நீதானே…
ஆண் : பாதம் பட்ட இடம் யாவும்…
பாதை என்றே மாற்றிட ஓடு…
—BGM—
ஆண் : தடுக்கி நீ விழு…
திரும்ப நீ எழு…
அதில் ஒன்றும் பிழை இங்கு கிடையாது…
ஆண் : ஒரு சிறு பிறை…
தெரிகின்ற கரை…
நிலவுக்கு குறை அது கிடையாது…
ஆண் : பசிக்கொண்ட புலி…
மானை வைக்கும் குறி…
வேட்டையாடும் போது இரை தப்பாது…
ஆண் : ஆகாயத்தை திற…
நீ அதை தாண்டி பற…
வானவில்லும் மாலை அது உனக்காக…
ஆண் : பாதம் பட்ட இடம் யாவும்…
பாதை என்றே மாற்றிட ஓடு…
ஆண் : ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல்தான்…
உன் முதல் அடியை நீ வைத்திடடா…
தடை தடை தடை தடை இருப்பதை தாண்டிடதான்…
நீ காற்றினிலே பாயும் ஈட்டியாடா…
ஆண் : கடிகாரம் முள்ளை போலே…
நிற்காமல் நீ ஓடு…
கால் தீண்டும் தூரம்தானே வெற்றி கொடு…
ஆண் : ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல்தான்…
உன் முதல் அடியை நீ வைத்திடடா…
—BGM—
Notes : Oru Thuli Song Lyrics in Tamil. This Song from Eetti (2015). Song Lyrics penned by Annamalai. ஒரு துளி பாடல் வரிகள்.

