காதலே நீ என்னோடு
காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…
நான் ஒரு சேவகன்…
காதலின் காதலன்…
யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே…
காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…
நான் ஒரு சேவகன்…
காதலின் காதலன்…
யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே…
ஒரு மனசுல இரு மனம் உரசுது…
இடையில் இருக்கிற காதலே நலமா…
வழி தெரியல எவரும் துணையில…
போகும் தூரம் தூரம்…
நேரா வரட்டுமா இல்ல காதல அனுப்பவா…
யாருக்கும் இது வரை இந்த காதல அனுப்பல…
ரொம்ப பொண்ணுங்க கூட பழகுனேன்…
ஏனோ ஒன்னுமே அப்போ தோணல…
இப்ப உன்னிடம் காதல் தோணுது அதுதான்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு…
காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம்தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள்தானே…
நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது…
நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது…
னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…
எந்தன் குரல் கேட்டு…
உனை தூக்கம் தழுவாதா…
பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா…
நண்பனே நண்பனே நண்பனே…
எந்தன் குரல் கேட்டு Read More »
காலமெல்லாம் காதல் வாழ்க…
காதலேனும் வேதம் வாழ்க…
காதலே நிம்மதி…
கனவுகளே அதன் சன்னிதி…
காலமெல்லாம் காதல் வாழ்க Read More »
மொட்டு மொட்டு மலராத மொட்டு…
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு…
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு…
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு…
மொட்டு மொட்டு மலராத Read More »
கவலை படாதே சகோதரா…
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா…
காதல தான் சோ்த்து வைப்பா…
கவலை படாதே சகோதரா…