வைரமுத்து

வாடா வா

வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…
ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

வாடா வா Read More »

கல்லூரி தாயே

கல்லூரி தாயே கல்லூரி தாயே…
பத்து மாதம் இருந்தோம்…
பெற்ற தாயின் கர்ப்பத்தில்…
நான்கு ஆண்டு இருந்தோம்…
கற்ற தாயின் கர்ப்பத்தில்…
களைத்து விடாதே…
எங்களை களைத்து விடாதே…

கல்லூரி தாயே Read More »

தேனூறும் ராகம்

தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

தேனூறும் ராகம் Read More »

கன்னிக் கோவில்

கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…

கன்னிக் கோவில் Read More »

வா வெள்ளை ராசத்தியே

வா வெள்ளை ராசத்தியே…
மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசை இருக்கும்…
சொந்தம் இறங்கி வந்தால்…
வாழ்வில் ருசி இருக்கும்…

வா வெள்ளை ராசத்தியே Read More »

Scroll to Top