சோல் ஆஃப் வாரிசு
ஆராரிஆராரோ கேட்குதம்மா…
நேரில் வந்தது என் நிஜமா…
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா…
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…
ஆராரிஆராரோ கேட்குதம்மா…
நேரில் வந்தது என் நிஜமா…
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா…
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…
உன்ன பாத்து சிரிச்சா…
அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு…
அவமானம் கெடச்சா…
அதில் கிரீடம் ஒண்ண உருவாக்கு…
ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா…
ஹீட்டா ஹீட்டா லுக்கவிட்டா…
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா…
ஸ்லிப்பான லிப்பால கொக்கா மக்கா…
ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே…
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…
போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ…
போதை கணமே சிறகாகிடு நீ…
என் காதலும் என்னாகுதோ தேடி…
என்னோட நீ இல்லாமலே போடி…
சொல்லாமலே என் ஆசைகள் கோடி…
கண்ணீர் தூளி கண்மீருதே…
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ…
சித்திர பூவே என் செல்லமடி நீ…
கண்ணெல்லம் நீயாகும் கொல்லை மதி நீ…
காலமே போனாலும் பிள்ளை மொழி நீ…
நான் நான் எழுவது நடந்தே தீரும்…
நாள் வர என் புகழ் நிகழ்ந்தே தீரும்…
அதுவரை பொறுத்தது மனதின் ஈரம்…
பறவைகள் பறப்பதில் விழுவதும் சேரும்…