மோகம் சின்ன
கிச்சு கிச்சு காதோரம் மூட்டி மெல்ல…
அள்ளிகிட்டு போடா…
என்னை தட்டி தட்டி சூடேத்தி கொஞ்சம் மெல்ல…
தள்ளிகிட்டு போடா…
இதுதான் காதலா… காதலா…
கிச்சு கிச்சு காதோரம் மூட்டி மெல்ல…
அள்ளிகிட்டு போடா…
என்னை தட்டி தட்டி சூடேத்தி கொஞ்சம் மெல்ல…
தள்ளிகிட்டு போடா…
இதுதான் காதலா… காதலா…
ரத்தக்களரி யுத்தம் தொடங்கிவிட…
சித்தம் பதறி மொத்தம் விலகிவிட…
நித்தம் எதிரி சத்தம் அலறவிடு…
பித்தம் தெளியவே…
தீரா தீரா ஆறாய் ரத்தம்…
தீரன் நீயே வாராய் ரத்னம் ரத்னம்…
சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம் Read More »
இதயம் கரைகிறதே…
உயிரை தீண்டும் சிரிப்பாலே…
உலகில் இதுப்போலே…
இன்பம் எதுவும் கிடையாதே…
ஒரு சிறு புன்னகை பூத்ததே…
உயிரை கொடுத்திட தூண்டுதே…
சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது…
சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது…
தூரல் என் அடியே என் கனவை கலைக்கிறது…
டெடி பீர் கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா…
மனசொரு கட்டிங் அடிக்குது பா…
அத்து மீற நெனச்சா நெனச்சா ஐ எம் வெரி வெரி சாரி…
ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா…
தரை இறங்கிய பறவை போலவே…
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே…
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே…
என்னுயிா் தனியே ஒதுங்குகிறதே…
கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே…
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே…
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே…
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…
மழையே மழையே தூவும் மழையே…
இது காதல்தானா…
தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…
மனமே மனமே தீயாய் கொதிக்கும்…
ஒரு காய்ச்சல் போல…
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…
நானே இந்திரன் நானே சந்திரன்…
பொறந்த ஊருக்குள்ள…
சூரியனை போல் சுத்தி வருவேன்…
பாதி நல்லவன் மீதி வல்லவன்…
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்…
முட்டி உடைப்பேன்…