தரை இறங்கிய
தரை இறங்கிய பறவை போலவே…
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே…
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே…
என்னுயிா் தனியே ஒதுங்குகிறதே…
தரை இறங்கிய பறவை போலவே…
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே…
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே…
என்னுயிா் தனியே ஒதுங்குகிறதே…
கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே…
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே…
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே…
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே…
மழையே மழையே தூவும் மழையே…
இது காதல்தானா…
தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…
மனமே மனமே தீயாய் கொதிக்கும்…
ஒரு காய்ச்சல் போல…
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…
நானே இந்திரன் நானே சந்திரன்…
பொறந்த ஊருக்குள்ள…
சூரியனை போல் சுத்தி வருவேன்…
பாதி நல்லவன் மீதி வல்லவன்…
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்…
முட்டி உடைப்பேன்…
வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…
ஹே வாலே வாலே வாலேலேலே லேமா…
போலே போலே போலேலேலே…
என்ன இதுவோ என்னைச் சுற்றியே…
புதிதாய் ஒளி வட்டம்…
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்…
கனவில் ஒரு சத்தம்…
ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்…
இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப்…
இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப்…
ஸ்டெப் இட் அப்…
நெலாவ புட்டு வச்சேன்…
நெத்தில பொட்டு வச்சேன்…
உன்னோட ஒட்ட வச்சேன் ஒய்யால…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால…