Tag: ஜி. வி. பிரகாஷ் குமார்

சண்டாளியே

உச்சி பனயில என்ன கட்டிதான்… தொங்க விட்டுட்டாளே… என் உசுர தொட்டுட்டாளே… என் மனச தட்டிட்டாளே…

வா வாத்தி

ஒருதல காதல தந்த… இந்த தறுதல மனசுக்குள் வந்த… ஒருதல காதல தந்த… இந்த தறுதல மனசுக்குள் வந்த…

படிப்பு தேவ இல்ல

படிப்பு தேவ இல்ல… பாருடா… கேட்க யாரும் இல்ல… என் காலம்டா… படிச்ச புடுங்கீங்க… வாறான்டா… இப்போ யாரு கீழ… என் காலு கீழ…

சிட்டு குருவி

யார் அடித்தாரோ கண்ணம்மா… ஏன் இந்த மௌனம் செல்லம்மா… கதைகள் சொல்ல நானும்… வலிகள் நின்று போகும்…

அங்யாடே

அங்யாடே அங்யாடே அங்யாடே… எஹி எஹி அங்யாடே… அங்யாடே அங்யாடே அங்யாடே… எஹி எஹி அங்யாடே…

ஒடே ஒடே

காதல் பிரதரு எனக்கு… நெஞ்சுக்குள்ள கிறுக்கு… ஆ… உன்னில் ஏதோ இருக்கு… சொல் என்மேல் இஷ்டமா…

ஒத்த சொல்லால

ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா… ரெட்ட கண்ணால என்ன தின்னாடா… பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி… நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா…

யாத்தே யாத்தே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ… யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…

அண்ணன தாலாட்டும்

அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ… சித்திர பூவே என் செல்லமடி நீ… கண்ணெல்லம் நீயாகும் கொல்லை மதி நீ… காலமே போனாலும் பிள்ளை மொழி நீ…