என் ஜீவன்
உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…
உன் கைகள் கோர்க்கும்…
உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…
உன் கைகள் கோர்க்கும்…
அடிக்…
கருப்பு நெறத்தழகி…
ஒதட்டுச் செவப்பழகி…
சில்லறைய செதறிட்டேன் டி…
உன் சிரிப்பில் சில்லறைய….
செதறிட்டேன் டி…
சில்லென…
ஒரு மழைத்துளி…
என்னை நனைக்குதேப் பெண்ணே…
சிறகுகள்…
யார் கொடுத்தது…
நெஞ்சம் பறக்குதே…
முன்னே…
சில்லென ஒரு மழைத்துளி Read More »
எள்ளு…
வயப் பூக்கலயே…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்பு…
கொத்துதய்யா…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா…
எள்ளு வயப் பூக்கலயே Read More »
கத்தரி பூவழகி…
கரையா பொட்டழகி…
கலரு சுவையாட்டம்…
உன்னோட நெனப்பு… அடியே…
சொட்டாங்கல்லு ஆடையில…
புடிக்குது கிறுக்கு…
காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…
காத்தோடு காத்தானேன் Read More »
சீயஞ் சிறுக்கி கிட்ட
சீவன தொலைச்சிட்டேன்…
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சிட்டேன்…
உள்ள பட்டறைய போட்டுட்டு
ஏழரைய கூட்டிட்டு
தப்பிச்சு போறாளே அங்கிட்டு…