அயல்பிறை
அயல்பிறை வானத்தில் புதுவித கோணத்தில்…
முடியாத வட்டத்தில் இவனுடன் நான்…
விழில்மறை மீதத்தில் சரிவரா தூக்கத்தில்…
தொடாத மேகத்தில் எங்கிலும் இவன்தான்…
அயல்பிறை வானத்தில் புதுவித கோணத்தில்…
முடியாத வட்டத்தில் இவனுடன் நான்…
விழில்மறை மீதத்தில் சரிவரா தூக்கத்தில்…
தொடாத மேகத்தில் எங்கிலும் இவன்தான்…
ஒரு நூறுமுறை வந்து போன பாதை…
அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை…
ஏன் என்று சொல் கண்ணே…
ஏன் வந்தேன் உன் பின்னே…
ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
அட போடா கருப்பழகா…
வெள்ளந்தி சிாிப்பழகா…
ஆயிரம் தலைமுறைக்கும் பூப்பேன் உனக்கழகா…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
என் உயிரை உண்ணும் தேன் சுடரே…
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…
என் உயிரை உண்ணும் தேன் சுடரே…
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…
காரிகை கண்ணே நாணமும் பெண்ணே…
மூலிகை முத்தம் தரவா தேன் ஊற…
மேனியில் மிச்சம் தேடுதே நெஞ்சம்…
ஏனடி அச்சம் வருவாயோ தீர…
எந்தன் அழகை சொல்லும் கண்ணாடி…
எந்தன் உலகம் இந்த கண்ணாடி…
மையல் மையல் மையல்…
மையல் மையல் கொண்டேன்…
ஆடி முன்னே ஆடி நின்றே மையல் கொண்டேன்…
என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது… டர்…
இருபெரும் இருபெரும் நதிகள்…
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்…
இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும்…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
மக்காயேலா மக்காயேலா காயபாவுவா…
யேலா யேலா யேலா…