பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கோ. சேஷா | சத்யபிரகாஷ் & சக்திஸ்ரீ கோபாலன் | விவேக் சிவா & மெர்வின் சாலமன் | வெடிகுண்டு பசங்க |
Vizhiye Kalangathey Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
ஆண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
ஆண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
ஆண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…
ஆண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…
ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
பெண் : நிலவோடு சில காலம் உலாபோகும் சிறு மேகம்…
மழையாகும் நிலை வந்தால் விடைபெறும் உறவோன்றோ…
கானாவோடு சில நேரம் உனை காணும் இரு கண்ணும்…
விடிகின்ற வரை தானே இது தரும் பேரின்பம்…
பெண் : காலையும் மாலையும் தினம்தோறும் சேர்கின்றதே…
நான் உனை சேரும் நாள் நிகழாமல் போகின்றதே…
காதலால் காதலால் என் தூக்கம் தூளானதே…
நீ இன்றி என் பூமி சுழலாதே…
பெண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
பெண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…
பெண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…
Notes : Vizhiye Kalangathey Song Lyrics in Tamil. This Song from Vedigundu Pasangge (2018). Song Lyrics penned by Ko Sesha. விழியே கலங்காதே பாடல் வரிகள்.