நினைவோ ஒரு பறவை
நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா…
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா…
சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா…
சின்ன சின்ன சண்டை சமாதானமாச்சா…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
சேதி கேட்ட சந்தோஷங்கோ…
பத்து கிலோ ஏறுதுங்கோ…
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
தென்பாண்டி சீமையில Read More »
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்…
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்…
உடல் பூமிக்கே போகட்டும்… ஹா…
இசை பூமியை ஆளட்டும்…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
உன்னை காணாது நான் இன்று…
நான் இல்லையே…
விதை இல்லாமல் வேரில்லையே…
மாயத்திருடன் கண்ணா கண்ணா…
காமக் கலைஞன் கண்ணா கண்ணா…
கலக்க போவது யாரு…
நீதான்…
நிலைக்க போவது யாரு…
நீதான்…
வருந்தி உழைப்பவன் யாரு…
நீதான்…
ஆழ்வார்பேட்டை ஆளுடா…
அறிவுரைய கேளுடா…
ஒரே காதல் ஊரில் இல்லையடா…
காதல் போயின் சாதலா…
இன்னொரு காதல் இல்லையா…
தாவணி போனால் சல்வார் உள்ளதடா…
ஆழ்வார்பேட்டை ஆளுடா Read More »
முகுந்தா முகுந்தா…
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா…
வரம் தா வரம் தா…
பிருந்தா வனம் தா வனம் தா…