பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | இளையராஜா & கமல்ஹாசன் | இளையராஜா | நாயகன் |
Thenpandi Cheemayile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
ஆண் : வளரும் பிறையே தேயாதே…
இனியும் அழுது தேம்பாதே…
அழுதா மனசு தாங்காதே…
அழுதா மனசு தாங்காதே…
ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
—BGM—
ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
ஆண் : வளரும் பிறையே தேயாதே…
இனியும் அழுது தேம்பாதே…
அழுதா மனசு தாங்காதே…
அழுதா மனசு தாங்காதே…
ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
—BGM—
ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
ஆண் : வளரும் பிறையே தேயாதே…
இனியும் அழுது தேம்பாதே…
அழுதா மனசு தாங்காதே…
அழுதா மனசு தாங்காதே…
ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
Notes : Thenpandi Cheemayile Song Lyrics in Tamil. This Song from Nayakan (1987). Song Lyrics penned by Pulamaipithan. தென்பாண்டி சீமையில பாடல் வரிகள்.