பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | கே. ஜமுனா ராணி & எம் எஸ் ராஜேஸ்வரி | இளையராஜா | நாயகன் |
Naan Sirithaal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…
—BGM—
பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…
—BGM—
பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்…
அள்ளி பருகும் கம்பரசம் நான்…
பெண் : நான் சிரித்தால்…
நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…
—BGM—
பெண் : எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை…
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை…
—BGM—
பெண் : எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை…
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை…
பெண் : வந்தது எல்லாம் போவதுதானே…
சந்திரன் கூட தேய்வதுதானே…
பெண் : காயம் என்றும் தேகம்தானே…
உண்மை இங்கே கண்டேன் நானே…
பெண் : காலம் நேரம் போகும் வா…
பெண் : நான் சிரித்தால்…
நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…
பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்…
அள்ளி பருகும் கம்பரசம் நான்…
பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…
—BGM—
பெண் : கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது…
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது…
—BGM—
பெண் : கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது…
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது…
பெண் : யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்…
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்…
பெண் : மீட்டும் கையில் நானோர் வீணை…
வானில் வைரம் மின்னும் வேலை…
பெண் : காலம் நேரம் போகும் வா…
பெண் : நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…
பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்…
அள்ளி பருகும் கம்பரசம் நான்…
பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…
—BGM—
Notes : Naan Sirithaal Song Lyrics in Tamil. This Song from Nayakan (1987). Song Lyrics penned by Pulamaipithan. நான் சிரித்தால் தீபாவளி பாடல் வரிகள்.