சோல் ஆஃப் வாரிசு
ஆராரிஆராரோ கேட்குதம்மா… நேரில் வந்தது என் நிஜமா… நான் கொண்ட காயங்கள் போகுதம்மா… நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…
Songs makes mind cool
ஆராரிஆராரோ கேட்குதம்மா… நேரில் வந்தது என் நிஜமா… நான் கொண்ட காயங்கள் போகுதம்மா… நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…
பூமிக்கு நீ வந்த பயணம்தானே… முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே… காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே… எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…
நான் பார்த்த முதல் முகம் நீ… நான் கேட்ட முதல் குரல் நீ… நான் முகர்ந்த முதல் மலரும் நீயே…
ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்… அம்மாவ வாங்க முடியுமா… நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
கண்கள் நீயே… காற்றும் நீயே… தூணும் நீ துரும்பில் நீ… வண்ணம் நீயே… வானும் நீயே… ஊனும் நீ உயிரும் நீ…
ஆராரோ ஆரீராரோ… அம்புலிக்கு நேரிவரோ… ஓ… ஓ… தாயான தாய் இவரோ… தங்கரத தேரிவரோ… ஓ… ஓ…
நானாக நானில்லை தாயே… நல்வாழ்வு தந்தாயே நீயே… நானாக நானில்லை தாயே… நல்வாழ்வு தந்தாயே நீயே…
நீயே நீயே நானே நீயே… நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே… தந்தை நீயே தோழன் நீயே… தாலாட்டிடும் என் தோழி நீயே…
கற்பூர பொம்மை ஒன்று… கை வீசும் தென்றல் ஒன்று… கற்பூர பொம்மை ஒன்று… கை வீசும் தென்றல் ஒன்று…