அம்மா என்றாலே
உன்னில் தொடுத்த முத்துச்சரம் நான்…
உன்னை பெற்றதே எந்தன் தவம்தான்…
வீசும் உன் சிரிப்பொழியை சுவாசம் எனக் கொண்டேன்….
உன்னில் தொடுத்த முத்துச்சரம் நான்…
உன்னை பெற்றதே எந்தன் தவம்தான்…
வீசும் உன் சிரிப்பொழியை சுவாசம் எனக் கொண்டேன்….
எள்ளு…
வயப் பூக்கலயே…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்பு…
கொத்துதய்யா…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா…
எள்ளு வயப் பூக்கலயே Read More »