அம்மா என்றாலே
உன்னில் தொடுத்த முத்துச்சரம் நான்…
உன்னை பெற்றதே எந்தன் தவம்தான்…
வீசும் உன் சிரிப்பொழியை சுவாசம் எனக் கொண்டேன்….
உன்னில் தொடுத்த முத்துச்சரம் நான்…
உன்னை பெற்றதே எந்தன் தவம்தான்…
வீசும் உன் சிரிப்பொழியை சுவாசம் எனக் கொண்டேன்….
வானம் எல்லாம் காதல் க்ராபிட்டே…
இழுக்காதே உந்தன் ஹார்ட் டில் உள்ள க்ராவிட்டி…
பறந்திடவா நான் வான் மேலே…
விழுந்திடவா உன் நெஞ்சுள்ளே…