ஆக்சிஜன்
ஆக்சிஜன் தந்தாயே…
முன்னொரு பொழுதினிலே…
மூச்சுக் காற்றை மொத்தம்…
திருடிப் போனாய் எதனாலே…
அம்முகுட்டியே அடியே…
உன்ன எண்ணி கலஞ்சேன்டி…
குட்டி குட்டியா கவித…
சொல்லி காட்டு கொலஞ்சேன்டி…
என் கண்மணி உன்ன பாக்காம…
உன்ன பாத்ததும் உயிர் சேராம…
அட நானுந்தான் இங்க வாழாம… கெடந்தேன்…
என் கண்மணி உன்ன பாக்காம Read More »
நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே…
நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே…
உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை…
தண்ணீர் கமலம்தானா…
கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…
வரவா வரவா புயலே…
உன்ன தாக்காம விடமாட்டேன்…
ஆட்டம் பார்க்காம…
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன…
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன…
மொத்தமும் கையில வந்தது போல…
மேகத்து மேல நான் வைக்குறேன் கால…
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
அனபெல் பேய் வாரா…
அன்பில் குட்டி தாயா வாரா…
அனபெல் பேய் வாரா…
அன்பில் குட்டி தாயா வாரா…
அண்ணண் காச ஆட்டைய போட்டு…
பியூட்டி பார்லர் போயி வாரா…