தாய்மை வாழ்கென
தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்…
ஆரிராரோ ஆராரோ…
தங்கக்கை வலை வைரக்கை வலை…
ஆரிராரோ ஆராரோ…
தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்…
ஆரிராரோ ஆராரோ…
தங்கக்கை வலை வைரக்கை வலை…
ஆரிராரோ ஆராரோ…
தோட்டா தெறிக்க தெறிக்க…
வேட்டா வெடிக்க வெடிக்க…
பாட்டா படிக்க படிக்க…
வாரான் புழுதி பறக்க…
அரசியே அடிமையே அழகியே… ஏ…
அரக்கியே… உன் விழியால்…
மொழியால்… பொழிந்தால்…
என்னாவேன்…
உன் அழகால்…
சிரிப்பால்… அடித்தால்…
என்னாவேன்…
வா… மச்சானே… மச்சானே…
பூ வச்சாளே… வச்சாளே…
தீக்குச்சாட்டம்…
தொட்டாலே… சுட்டாலே…
வா மச்சானே… மச்சானே…
வா மச்சானே மச்சானே Read More »
ஏய் சண்டக்காரா…
குண்டு முழியில…
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது…
குத்துச்சண்ட இத்தோட…
நிப்பாட்டுப் போதும்…
முத்தச்சண்ட என்னோட…
நீ போட வேணும்…
மக்க கலங்குதப்பா…
மடி புடிச்சி இழுக்குதப்பா…
மக்க கலங்குதப்பா…
மடி புடிச்சி இழுக்குதப்பா…
வாடி என் தமிழ்ச்செல்வி…
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி…
நீ போகாதடி தள்ளித்தள்ளி…
தெரியாதா மாமன் கில்லி…
போற போக்கில்…
ஒரு லுக்க வுட்டு…
என்ன செஞ்சிட்டாளே…
என்ன செஞ்சிட்டாளே…
பாரபட்சம் பாக்காம கூட…
வச்சு செஞ்சிட்டாளே…