பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | பாம்பே ஜெயஸ்ரீ | ஜி. வி. பிரகாஷ் குமார் | தெறி |
Thaimai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்…
ஆரிராரோ ஆராரோ…
தங்கக்கை வலை வைரக்கை வலை…
ஆரிராரோ ஆராரோ…
பெண் : இந்த நாளிலே வந்த ஞாபகம்…
எந்த நாளும் மாறாதோ…
கண்கள் பேசிடும் மௌன பாஷையில்…
என்னவென்று கூறாதோ…
பெண் : தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்…
பாடல் பாட மாட்டாயோ…
—BGM—
குழு (பெண்கள்) : திருநாள் இந்த ஒரு நாள்…
இதில் பல நாள் கண்ட சுகமே…
தினமும் ஒரு கனமும்…
இதை மறவா எந்தன் மனமே…
குழு (பெண்கள்) : விழி பேசிடும் மொழி தான்…
இந்த உலகின் பொது மொழியே…
பல ஆயிரம் கதை பேசிடும்…
உதவும் விழி வழியே…
—BGM—
Notes : Thaimai Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Pulamaipithan. தாய்மை வாழ்கென பாடல் வரிகள்.