சிரிக்காதே சிரிக்காதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர், அர்ஜுன் கனுங்கோ & ஸ்ரீநிதி வெங்கடேஷ்அனிருத் ரவிசந்தர்ரெமோ

Sirikkadhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பேரில் என் பேரை சேர்த்து…
விரலோடு உயிர்க்கூடு கோர்த்து…
ஊர் முன்னே ஒன்றாக நாமும்…
நடந்தால் என்ன…

ஆண் : என் நெஞ்சம் தீயே…
உள் எங்கும் நீயே…
கண் மூடும்போதும்…
கண் முன் நின்றாயே…

ஆண் : சிரிக்காதே சிரிக்காதே…
சிரிப்பாலே மயக்காதே…
அடிக்காதே அடிக்காதே…
அழகாலே அடிக்காதே…

ஆண் : நனைக்கத் தெரியாதா…
அடை மழையே…
நனையத் தெரியாதா…
மலர் குடையே…
மறையத் தெரியாதா…
பகல் நிலவே…
என்னைத் தெரியாதா…
பெண் ஆழகே…

ஆண் : நனைக்கத் தெரியாதா…
அடை மழையே…
நனையத் தெரியாதா…
மலர் குடையே…
மறையத் தெரியாதா…
பகல் நிலவே…
என்னைத் தெரியாதா…

BGM

ஆண் : உன் பேரில் என் பேரை சேர்த்து…
விரலோடு உயிர்க்கூடு கோர்த்து…
ஊர் முன்னே ஒன்றாக நாமும்…
நடந்தால் என்ன…

பெண் : மனம் விட்டு உண்மையை மட்டும்…
உன்னோடு பேசிட வேண்டும்…
நீ கேட்கும் காதலை அள்ளி…
உன் மேல் நான் பூசிடவேண்டும்…

பெண் : நான் காணும் ஒற்றைக்கனவை…
உன் காதில் உலறிட வேண்டும்…
எனை மீறி உன்னிடம் மயங்கும்…
என்னை நான் தடுத்திட வேண்டும்…

ஆண் : கூடாதே கூடாதே…
இந்நாள் முடியக் கூடாதே…
போகாதே போகாதே…
எனை நீ தாண்டிப்போகாதே…

பெண் : நெருங்காதே நெருங்காதே…
என் பெண்மை தாங்காதே…
திறக்காதே திறக்காதே…
என் மனதை திறக்காதே…

ஆண் : நனைக்கத் தெரியாதா…
அடை மழையே…
நனையத் தெரியாதா…
மலர் குடையே…
மறையத் தெரியாதா…
பகல் நிலவே…
என்னைத் தெரியாதா…
பெண் ஆழகே…

ஆண் : நனைக்கத் தெரியாதா…
அடை மழையே…
நனையத் தெரியாதா…
மலர் குடையே…
மறையத் தெரியாதா…
பகல் நிலவே…
என்னைத் தெரியாதா… ஆ…

BGM

ஆண் : உன் பேரில் என் பேரை சேர்த்து…
விரலோடு உயிர்க்கூடு கோர்த்து…
ஊர் முன்னே ஒன்றாக நாமும்…
நடந்தால் என்ன…

ஆண் : உன் பேரில் என் பேரை சேர்த்து…
விரலோடு உயிர்க்கூடு கோர்த்து…
ஊர் முன்னே ஒன்றாக நாமும்…
நடந்தால் என்ன…

BGM


Notes : Sirikkadhey Song Lyrics in Tamil. This Song from Remo (2016). Song Lyrics penned by Vignesh Shivan. சிரிக்காதே பாடல் வரிகள்.

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top