மேலால வெடிக்குது
மேலால வெடிக்குது வாட…
மேல் எல்லாம் தெறிக்குது போடா…
கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு…
மஞ்சள் வெயில் பச்ச மரம்டா…
மேலால வெடிக்குது வாட…
மேல் எல்லாம் தெறிக்குது போடா…
கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு…
மஞ்சள் வெயில் பச்ச மரம்டா…
ஒபாமாவும் இங்கேதான்டா…
ஒசாமாவும் இங்கேதான்டா…
சல்மான் காணும் இங்கேதான்…
சாமிநாதனும் இங்கேதான்…
ஐஸ்வர்யாராயும் இங்கேதான்…
வருவாயா வெண்ணிலா என்னோடு நீ…
வாராமல் நிற்பதேன் தள்ளியே…
இரவினில் உலவவா…
கனவுகள் மலரவா…
விடியலை உணரவா நீ நீ நீ…
விவரமும் உலரவா…
அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…
இரவுகளில் இரவுகளில்…
முதல் முறையாய் ஏங்குகிறேன்…
நிலவொளியில் உன்னை நினைத்து…
துளி துளியாய் தூங்குகிறேன்…
போறாளே போறாளே…
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே…
போறாளே போறாளே…
என் கண்ண கட்டி காட்டுல விட்டு போறாளே…
கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…
ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே…
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே…
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே…