அதோ அந்த பறவை
அதோ அந்த பறவை போல…
வாழ வேண்டும்…
இதோ இந்த அலைகள் போல…
ஆட வேண்டும்…
பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…
என்னென்று நான் சொல்ல வேண்டுமா…
பொன் ஒன்று கண்டேன் Read More »
பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…
உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…
ஆடலுடன் பாடலை கேட்டு…
ரசிப்பதிலேதான்…
சுகம் சுகம் சுகம்…
ஆசை தரும் பார்வையிலெல்லாம்…
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…
வல்லவன் வகுத்ததடா கர்ணா…
வருவதை எதிர்கொள்ளடா…
உள்ளத்தில் நல்ல உள்ளம் Read More »