காலங்களில் அவள் வசந்தம்
காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை…
காலங்களில் அவள் வசந்தம் Read More »
காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை…
காலங்களில் அவள் வசந்தம் Read More »
எத்தனை பெரிய மனிதனுக்கு…
எத்தனை சிறிய மனம் இருக்கு…
எத்தனை சிறிய பறவைக்கு…
எத்தனை பெரிய அறிவிருக்கு…
எத்தனை பெரிய மனிதனுக்கு Read More »
அவளுக்கென்ன அழகிய முகம்…
அவளுக்கென்ன அழகிய முகம்…
அவனுக்கென்ன இளகிய மனம்…
நிலவுக்கென்ன…
அவளுக்கென்ன அழகிய முகம் Read More »
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி…
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி…
வேலன் இல்லாமல் தோகை ஏதடி…
அந்த சிவகாமி மகனிடம் Read More »
வளர்ந்த கலை மறந்துவிட்டாள்…
கேளடா கண்ணா…
அவள் வடித்து வைத்த ஓவியத்தை…
பாரடா கண்ணா…
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் Read More »
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன… ஸ்வாமி…
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
மறைந்திருந்து பார்க்கும் Read More »
மலர்ந்து மலராத பாதி மலர் போல…
வளரும் விழி வண்ணமே…
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக…
விளைந்த கலை அன்னமே…
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…
கண் தேடுதே சொர்க்கம்…
கை மூடுதே வெட்கம்…
பொன் மாலை மயக்கம்…