கொண்டைமுடி அலங்கரித்து
கொண்டைமுடி அலங்கரித்து…
கொஞ்சும் கிளி கையில் வைத்து…
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்…
அந்த அழகிய மாநகர் மதுரையிலே…
கொண்டைமுடி அலங்கரித்து Read More »
கொண்டைமுடி அலங்கரித்து…
கொஞ்சும் கிளி கையில் வைத்து…
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்…
அந்த அழகிய மாநகர் மதுரையிலே…
கொண்டைமுடி அலங்கரித்து Read More »
ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி…
பஞ்சுத் திரி போட்டு…
பசும் நெய் தனை ஊற்றி…
ஆதிலட்சுமி தேவிக்கு Read More »
ஒன்னாம் படி எடுத்து…
ஒசந்த பூவா ஓர ஓரமா…
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்…
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்…
முன்னோரையான…
ஒன்னாம் படி எடுத்து Read More »
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி…
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ…
எங்கள் தேவி முகம்…
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்…
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ Read More »
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி…
துர்கா தேவி சரணம்…
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி…
துர்கா தேவி சரணம்…
ஜெய ஜெய தேவி துர்கா தேவி Read More »
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா Read More »
கலைவாணி நின் கருணை தேன்மழையே…
விளையாடும் என் நாவில் செந்தமிழே…
கலைவாணி நின் கருணை Read More »
செவப்பு சேலை கட்டிக்கிட்டு…
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு…
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம்…
செவப்பு சேலை கட்டிக்கிட்டு Read More »
பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக்கிட்டு…
பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக் கிட்டு…
பொன்னாத்தா சுகுமாரி ஆடியிலே ஆடி வந்தா…
பூவாடை கட்டிக்கிட்டு Read More »