மாயா
காணாமலே போவாதடி…
உன் நெனப்பில் நானும் இங்க…
வேணாமுன்னு சொல்லாதடி…
வேணும்முன்னே நீயும் நின்னு…
பூவே புகை பூஞ்சுருளும் பொருளும்…
எரித்திட தேவை இல்லை…
ஒரு முத்தம் கொடு…
என் போதை கோதை போதை கோதை நீயா…
கும்பலாக சுத்துவோம்…
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்…
கத்துறேன்னு கேட்டா…
உன்ன வாயிலயே குத்துவோம்…
கும்பலாக சுத்துவோம் Read More »
போகிறேன் தன்னாலே…
இன்று தேடினேன் உன் வாசம் நான்…
ஏங்கினேன் உன் காதலை கொண்டு…
போகிறேன் உன்னாலே நான்…
என் மைமா பேருதான்டா அஞ்சல…
அவ கபிலுனு பூந்துட்டாடா நெஞ்சுல…
உன்னான்ட தான் நானும் வந்து கெஞ்சல…
ஆனா மாட்டிகின்னு தவிக்கிறேன்டி லவ்வுல…
அபிநயா அபிநயா அபிநயா…
சிரிப்பிலே மயக்கிடும் குழந்தையா…
அபிநயா அபிநயா அபிநயா…
கண்களால் பேசினால் கவிதையா…
சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே…
இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே…
உன்னால உறங்க மறந்தே போனேன்…
உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்…
கண்ணாடி போல சிதறி போனேன்…
நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன்…