நீதானே
நீதானே இறுதிவரை நீதானே…
ஒரு பொழுதும் ஆசை மாறாதே…
எனக்கெனவே நீ என் ஆருயிரே…
விலகி போகாதே எனது இதயம் தாங்காதே…
ஒரு நொடியும் வாழ தோணாதே…
உனக்கெனவே நானும் ஆருயிரே…
நீதானே இறுதிவரை நீதானே…
ஒரு பொழுதும் ஆசை மாறாதே…
எனக்கெனவே நீ என் ஆருயிரே…
விலகி போகாதே எனது இதயம் தாங்காதே…
ஒரு நொடியும் வாழ தோணாதே…
உனக்கெனவே நானும் ஆருயிரே…
எங்க ஊரு தாறுமாறு…
எங்க வேணா கேட்டு பாரு…
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க…
நா கோயம்பத்தூர் ஆளுங்க…
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
இதுதான் என் ஊரு…
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
நீ மோதிப்பாரு…
என்னால மறக்க முடியவில்லை…
அவனுக்கு வலிகள் தெரியவில்லை…
மனது தாங்கவில்லை…
என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
மனச ஏண்டி நொறுக்குற…
வார்த்தையால எரிக்கிர…
கானல் நீரா துடிக்கிறேன் மீன போல…
உயிரே உன்ன மறக்குமோ…
கண்ணீர் என்னை சிதைக்குமோ…
பிரிவே நம்ம வெறுக்குமோ வேஷம்தானோ…
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க…
எப்பவுமே என் கூடதான் நீ இருக்கனும்…
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் புரிஞ்சுக்க…
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்…
ப்ளீஸ் புரிஞ்சுக்கோ Read More »
பட்டாம்பூச்சிடி நீ பட்டாம்பூச்சிடி…
கொட்டாங்குச்சிடி நான் கொட்டாங்குச்சிடி…
பளபளன்னு சொலிக்குற பவள கண்ணாடி…
பக்குவமா வந்து நில்லு மாமன் முன்னாடி…
அழகே அழகே உன்னை மனைவியாக்கவா…
மனமே மனமே ரொம்ப வலிக்கின்றது…
உன்னை நான் நினைபதால் ரொம்ப வலிக்கின்றது…
மனமே மனமே என்னை மறந்து விடு…
உன்னை ஏமாத்தியதால் என்னை மன்னித்து விடு…
அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன…
இரும்பு மனச முழுசா உருக்கி போன…
தினமும் உன் கூட விடிஞ்சா நான் பேச…
எழுந்து பாக்குறப்போ பக்கத்துல நீ இல்ல…
உடஞ்ச கல் போல கிடந்தேன் வழி மேல…
உன்ன நான் பாக்கும் அந்த நொடிய நெனச்சு கிடந்து தவிச்சேன்…