பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி. சூரியவேலன் | ஸ்டீபன் சகரியா &. கௌசிக் ஐயர் | ஸ்டீபன் சகரியா | ஆல்பம் சாங்ஸ் |
Saaral Mazhaiyaa Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே…
இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே…
உன்னால உறங்க மறந்தே போனேன்…
உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்…
கண்ணாடி போல சிதறி போனேன்…
நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன்…
ஆண் : உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…
—BGM—
ஆண் : பூ எல்லாம் பூக்குதே…
உன் முன்னே எல்லாம் தோற்குதே…
ஓ… பூ எல்லாம் பூக்குதே…
உன் முன்னே எல்லாம் தோற்குதே…
ஆண் : வேண்டும் உன் மடி மீது உறக்கம்…
இதுதான் அன்பே நான் வேண்டும் சொர்க்கம்…
ஆஹா… இதுபோல் வேறெந்த உறவும்…
நீ தான் உயிரே என் தாயின் வடிவம்…
கனவெல்லாம் நினைவாகி நீயானது…
ஆண் : உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…
—BGM—
ஆண் : மண் மேலே தேவதை என் கண்முன்னே தோன்றுதே…
ஓ… மண் மேலே தேவதை என் கண்முன்னே தோன்றுதே…
ஏனோ காளைகள் உன் பின்னே வருமே…
சுகம் ஒன்று தருமே…
ஆண் : காலம் தாண்டி உன் கூட வருவேன்…
இதுதான் பெண்ணே நான் கேட்கும் வரமே…
உணர்வெல்லாம் ஒன்றாகி உயிரானதே…
ஆண் : சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே…
இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே…
உன்னால உறங்க மறந்தே போனேன்…
உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்…
கண்ணாடி போல சிதறி போனேன்…
நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன்…
ஆண் : உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…
Notes : Saaral Mazhaiyaa Song Lyrics in Tamil. This Song from Album Songs (2017). Song Lyrics penned by T. Suriavelan. சாரல் மழையா பாடல் வரிகள்.