காலமிது காலமிது
காலமிது காலமிது…
கண்ணுறங்கு மகளே…
காலமிதை தவறவிட்டால்…
தூக்கமில்லை மகளே…
தூக்கமில்லை மகளே…
தத்துவ பாடல்கள்
காலமிது காலமிது…
கண்ணுறங்கு மகளே…
காலமிதை தவறவிட்டால்…
தூக்கமில்லை மகளே…
தூக்கமில்லை மகளே…
சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
சாமியாரா போனவனுக்கு Read More »
ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…
வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்…
மனிதன் எந்திரம் சிவ சம்போ… ஓஓ…
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை…
தினமும் நாடகம் சிவ சம்போ…
சம்போ சிவ சம்போ Read More »
கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…
துடுப்புக்கூட பாரம் என்று…
கரையைத் தேடும் ஓடங்கள்…
கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
அன்பு எனும் பாட்டிசைத்து…
கண்டதென்ன வாழ்க்கையிலே…
பார்வையில் யாருமே மனித ஜாதிதான்…
பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதிதான்…
ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…
ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…
அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு…
அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ…
அண்ணன் என்ன தம்பி என்ன…
சொந்தம் என்ன பந்தம் என்ன…
சொல்லடி எனக்கு பதிலை…
நன்றி கொன்ற உள்ளங்களை…
கண்டு கண்டு வெந்த பின்பு…
என்னடி எனக்கு வேலை…